Trending News

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் சற்றுமுன்னர் திறந்து வைப்பு

(UTV|COLOMBO)-நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வைபவ ரீதியாக சற்றுமுன்னர் இதனைத் திறந்து வைத்துள்ளார்.

 

 

 

 

Related posts

Navy nabs 3 persons engaged in illegal fishing

Mohamed Dilsad

Bangladesh make Street Child Cricket World Cup Semis

Mohamed Dilsad

ශ්‍රී ලංකා අපනයන සඳහා සියයට 30% ඇමෙරිකානු තීරු බද්ද අගෝස්තු 01දා සිට ක්‍රියාත්මකයි..?

Editor O

Leave a Comment