Trending News

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் சற்றுமுன்னர் திறந்து வைப்பு

(UTV|COLOMBO)-நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வைபவ ரீதியாக சற்றுமுன்னர் இதனைத் திறந்து வைத்துள்ளார்.

 

 

 

 

Related posts

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக நேற்றிரவு தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

Mohamed Dilsad

විශේෂ වෙළෙඳ භාණ්ඩ බදු අඩු නොකිරීමේ තීරණයට අමාත්‍ය මණ්ඩලයේ අනුමැතිය.

Editor O

காலவரையறையின்றி ரஜரட்ட பல்கலைக்கழகம் மூடப்பட்டது

Mohamed Dilsad

Leave a Comment