Trending News

பிணைமுறி மோசடி அறிக்கையின் தமிழ், சிங்கள பிரதிகளை வெளியிட உத்தரவு

(UTV|COLOMBO)-மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் தமிழ் மற்றும் சிங்கள மொழி பிரதிகளை வௌியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களில் அந்த அறிக்கைகளை வௌியிடுவதற்கு ஜனாதிபதி ஆணையிட்டுள்ளதாக டளஸ் அழகப்பெரும கூறனார்.

 

 

 

Related posts

சில பிரதேசங்களுக்கு 06 மணி நேர நீர் வெட்டு…

Mohamed Dilsad

Gambhir all praise for his bowling unit

Mohamed Dilsad

ஊவா மாகாண அரச வைத்தியர்கள் பணிபுறக்கணிப்பில்…

Mohamed Dilsad

Leave a Comment