Trending News

கராச்சி நகரில் உள்ள சீன துணைத் தூதுரகத்துக்கு அருகில் தாக்குதல்

(UTV|PAKISTAN)-பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சீன துணைத் தூதுரகத்துக்கு அருகில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குண்டு மற்றும் துப்பாக்கித் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்டனர்.

மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் குறித்த விபரங்கள் இன்னும் வெளியாக்கப்படவில்லை.

 

 

 

Related posts

ආපදා තත්වය : මරණ 208 අතුරුදන්වීම් 92(UPDATE)

Mohamed Dilsad

“Sri Lanka’s fate being decided by old men behind closed doors” – UN Youth Envoy

Mohamed Dilsad

ஐஸ்வர்யாராய் – அபிஷேக் பச்சன் இடையே மோதலா?

Mohamed Dilsad

Leave a Comment