Trending News

நேவி சம்பத் எதிர்வரும் மாதம் 05ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-இளைஞர்கள் 11 பேரை காணாமல் ஆக்கச் செய்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனப்படும் நேவி சம்பதை எதிர்வரும் மாதம் 05ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(21) உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

 

Related posts

நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு

Mohamed Dilsad

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தேவைப்படாது?

Mohamed Dilsad

கொழும்பில் பலத்த காற்று: சாரிதிகள் மற்றும் பயணிகளுக்கு எச்சரிக்கை

Mohamed Dilsad

Leave a Comment