Trending News

சிக்கலுக்கு மத்தியில் இன்று (19) நான்காவது முறையாகவும் கூட்டப்படும் பாரளுமன்றம்

(UTV|COLOMBO)-தற்போதுள்ள சிக்கலான சூழ்நிலைக்கு மத்தியில் இன்று (19) நான்காவது முறையாகவும் பாராளுமன்றம் கூட்டப்பட உள்ளது.

இன்று பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கட்சித்தலைவர்களுக்கான கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற உள்ளது.

இந்த கூட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

ஜப்பானில் உள்ள 14 துறைகளில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு – புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

Mohamed Dilsad

නියෝජ්‍ය පොලිස්පතිවරු 14 දෙනකුට ස්ථාන මාරු

Editor O

‘Samurdhi politically motivated during UPFA regime’

Mohamed Dilsad

Leave a Comment