Trending News

யாழ்ப்பாணத்தில் மூவர் கைது…

(UTV|JAFFNA)-வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து பல கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் வண்ணார்பண்ணை, யாழ்ப்பாண நகர் மற்றும் சாவகச்சேரி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கடமைகளைப் பொறுப்பேற்றார் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி

Mohamed Dilsad

General amnesty for the Sri Lankans working illegally in South Korea

Mohamed Dilsad

குருநாகல் மாவட்டத்தில் அரச வெசாக் வைபவம்

Mohamed Dilsad

Leave a Comment