Trending News

நக்ல்ஸ் வனப்பகுதியில் மாயமான ஏழு பேர் மீட்பு

(UTV|COLOMBO)-நக்ல்ஸ் வனப்பகுதியை பார்வையிட சென்று காணாமல் போயிரிந்த ஏழு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

நான்கு காவல்துறை நிலையங்களை சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாயமாகியிருந்தவர்கள் பனாகொட – மீகஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த இளைஞகள் என தெரியவந்துள்ளது.

கடந்த ஆறாம் திகதி பன்னவில – பம்பரஎல்ல பகுதியின் ஊடாக இவர்கள் நக்ல்ஸ் வனப்பகுதிக்கு நுழைந்துள்ளனர்.

தொலைத் தொடர்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர்கள் இவ்வாறு காணாமல் போயிரிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஹப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காணொளி வெளியானது

Mohamed Dilsad

F1 bosses give themselves until end of May to agree on new engine rules

Mohamed Dilsad

Arrest warrants issued against TM Dilshan

Mohamed Dilsad

Leave a Comment