Trending News

பீஜீங் நகரில் வளி மாசடைவது அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – சீனாவின் பீஜீங் நகரில் வளி மாசடைவது அதிகரித்துள்ளது.

அந்த நாட்டின் சுற்றுச் சூழல் அமைப்புகள் பல இணைந்து மேற்கொண்ட சோதனையில், பீஜிங்கில் வாயு மாசு 70 சதவீதமாக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

பீஜிங்கில் அமைந்துள்ள தொழிற்சாலைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதி பெறாதவைகள் எனவும் தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

ஏற்பட்ட உயிர், சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்க பிரதமர் நடவடிக்கை

Mohamed Dilsad

நாடு திரும்பினார் கோட்டாபய

Mohamed Dilsad

JVP asks Government not to undermine investigations into large scale fraud and corruption

Mohamed Dilsad

Leave a Comment