Trending News

கழிவுகளை அகற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

(UDHAYAM, COLOMBO) – ஹங்வெல்ல வாராந்த சந்தை வளாகத்தில் கழிவுகளை அகற்றிக்கொண்டிருந்தவர்கள் குப்பைகளில் இருந்து சிறிய ரக கைத்துப்பாக்கியொன்றை கண்டு பிடித்துள்ளனர்.

இது தொடர்பில் ஹங்வெல்ல காவற்துறை மற்றும் காவற்துறை சிறப்பு செயல் படையணி இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

கூட்டுப்பலமே கடும்போக்கிற்கு வேட்டு

Mohamed Dilsad

Lankan born American shot dead in Oakland

Mohamed Dilsad

[UPDATE] Meethotamulla death toll rises to 30: DMC says 30 missing

Mohamed Dilsad

Leave a Comment