Trending News

ஆயுர்வேத வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO) – பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஊவா மாகாணத்தின் ஆயுர்வேத திணைக்களத்தில் பணிபுரியும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி தொடக்கம் 12 மணி வரையில் குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஜகத் காசிகே தெரிவித்துள்ளார்.

Related posts

‘பிரதம நீதியரசருக்கு தான் கடிதம் அனுப்பவில்லை-சபாநாயகர்

Mohamed Dilsad

Court rejects NPC Secretary’s anticipatory bail application

Mohamed Dilsad

Mahendran has reportedly escaped S’pore: Vasudeava

Mohamed Dilsad

Leave a Comment