Trending News

பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் தேர்தல் கடமைகளில்

(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்காக 60,175 பொலிஸார் மற்றும் 8,080 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

மே மாதம் 21 ஆம் திகதி ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் ஆரம்பம்…

Mohamed Dilsad

இராணுவ முகாமில் இராணுவ வீரர் தற்கொலை

Mohamed Dilsad

Saudi Arabia ‘curtailed’ Jamal Khashoggi murder probe – UN expert

Mohamed Dilsad

Leave a Comment