Trending News

பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் தேர்தல் கடமைகளில்

(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்காக 60,175 பொலிஸார் மற்றும் 8,080 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

காபந்து அரசின் புதிய அமைச்சரவை

Mohamed Dilsad

ஊழல் மற்றும் மோசடிகளுடன் தொடர்புடைய எவருக்கும் தமது அரசில் பதவிகள் இல்லை

Mohamed Dilsad

இலங்கை – ஈரான் ஜனாதிபதிகள் சந்திப்பு

Mohamed Dilsad

Leave a Comment