Trending News

குவைத்திற்கு சென்ற 60 பெண்கள் நாடு திரும்பினர்

(UTVNEWS|COLOMBO ) – குவைத்திற்கு பணிப்பெண்களாக சென்ற, 60 பேர் இன்று(22) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த பெண்கள், அங்கு பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றன.

இவர்களில், அந்நாட்டின் பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த 45 பேரும் அடங்குவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பணிப்பெண்களாக குவைத்திற்கு சென்ற மேலும் 173 பேர் குவைத் பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts

Miranda makes directing debut on “Boom”

Mohamed Dilsad

අගුණකොල පැලැස්ස බන්ධන්ගාරයේ සිදුවූ සිද්ධියක CCTV දර්ශන පෙලක්

Mohamed Dilsad

“All Governors resigned” – Reginald Cooray

Mohamed Dilsad

Leave a Comment