Trending News

ஜகத் விஜயவீர மற்றும் தாரக செனவிரத்ன விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை சுங்கத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜகத் விஜயவீர மற்றும் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் தாரக செனவிரத்ன ஆகியோர் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்களை இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய வீர விருது விழா

Mohamed Dilsad

David Harbour finally dances with penguins in Antarctica

Mohamed Dilsad

Lotus Road closed due to protest

Mohamed Dilsad

Leave a Comment