Trending News

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இதுவரை 293 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) – கடந்த ஏப்ரல் மாத 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 293 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 178 பேர் தடுத்து வைக்கும் உத்தரவின் கீழ் தடுப்புப்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

Rescuers try to save two-year-old boy stuck in well

Mohamed Dilsad

Rathana Thero says he resigned from President’s Senior Advisor position

Mohamed Dilsad

ரயில்வே ஊழியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பில்

Mohamed Dilsad

Leave a Comment