Trending News

பாராளுமன்றத் தெரிவுக் குழு 18ம் திகதி மீளக் கூடவுள்ளது

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழு மீண்டும் எதிர்வரும் 18ம் திகதி ஒன்று கூடவுள்ளது.

இதன்போது சாட்சி வழங்குவதற்கு அழைக்கப்படவுள்ளவர்கள் தொடர்பில் இன்னும் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.

 

Related posts

පුටුවේ සභිකයෝ දිවුරුම් දෙති

Editor O

கைதிகள் தாக்கப்பட்டதை ஆராயும் குழுவின் அறிக்கை

Mohamed Dilsad

மீண்டும் 5ம் திகதி ஜனபலய கொழும்புக்கு

Mohamed Dilsad

Leave a Comment