Trending News

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) குருணாகல் பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் 03 பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் இன்று குருணாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

குருணாகல் வலய குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தனியார் வங்கி ஒன்றில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

Al Pacino honoured at American Icon Awards

Mohamed Dilsad

President’s former Chief of staff and STC Chairman further remanded till September 18

Mohamed Dilsad

சேனா படைப்புழு தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பிலான மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment