Trending News

தனியார் வங்கி ஒன்றின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மீது கை குண்டு தாக்குதல்

(UDHAYAM, COLOMBO) – கலேவெல நகரில் தனியார் வங்கி ஒன்றின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மீது கை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலின் போது படுகாயமடைந்த பாதுகாப்பு அதிகாரி தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த விசாரணைகளை கலேவெல காவற்துறை முன்னெடுத்துள்ளது.

Related posts

விசாரணைகளுக்கு முகங்கொடுக்க எப்போதும் ஆயத்தம்

Mohamed Dilsad

இன்று(25) இரவும் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு.

Mohamed Dilsad

මත්ද්‍රව්‍ය කරල් 80 සමඟ පුද්ගලයෙකු ජෙඩා ගුවන්තොටුපලේදී අත්අඩංගුවට

Mohamed Dilsad

Leave a Comment