Trending News

4 லட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது.

(UTV|COLOMBO)-4 லட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் ஒருவர் குற்றம் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கபெற்ற தகவல் ஒன்றுக்கமைய நேற்று சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போதே பியகம பேரகஸ் சந்தியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தள்கள் 38ம் மற்றும் ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் 300 கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Amith Weerasinghe further remanded

Mohamed Dilsad

இறக்குமதி செய்யப்படும் துணி வகைகள் மீதான வற் வரி குறைப்பு

Mohamed Dilsad

Three suspects apprehended during Navy – Police anti-drug operation [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment