Trending News

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் நாள் அறிவிப்பு…

(UTV|COLOMBO) 2018 கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுநாள் வௌியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

மேலும் 2018 சாதாரண தர பரீட்சையில் நான்கு இலட்சத்து 22 ஆயிரத்து 850 பாடசாலை பரீட்சாத்திகளும் மற்றும் இரண்டு இலட்சத்து 33 ஆயிரத்து 791 தனியார் பரீட்சாத்திகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“How China got Sri Lanka to cough up a port”, New York Times claims China funded financed Rajapaksa’s election campaign

Mohamed Dilsad

எதிர்வரும் தினங்களில் மழை அதிகரிக்ககூடும்

Mohamed Dilsad

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை பிரஜாவுரிமை – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

Mohamed Dilsad

Leave a Comment